Friday 25 October 2013

வாழ்வோம் ஆரோக்கியமாக.







            உடலில் தேக்கி வைக்கப்படும் கழிவுகள் எவ்வகையிலும் வெளியே செல்ல முடியாமல் நாம் மருத்துவம், சிகிச்சை என்ற பெயரில் வைப்பதால் கடைசியாக அந்த கழிவுகளின் தன்மை அதிகரித்து உயிர்க்கொல்லி நோய்களாக கேன்சர் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய் வருகிறது. ஆனால் அந்த நோய்கள் வந்த பிறகு இதற்கு காரணம் தெரியவில்லை என்று கூறுகிறோம். தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இவற்றிற்கு யார் யாரெல்லாம் சிகிச்சை என்ற பெயரில் மருத்துவம் பார்க்கிறீர்களோ இதுதான் கேன்சர் எய்ட்ஸ்க்கு அடிப்படை காரணம்.


ஒரு கண்ணாடி பாட்டிலில் அரிசியை பாதி அளவு எடுத்து நன்றாக காற்று உள்ளே செல்ல முடியாத அளவிற்கு அடைத்து விட்டு அதைச் சோதித்துப் பாருங்கள். சில மாதங்களுக்குப் பிறகு அரிசி கெட்டுப்போய் திடீரென்று ஒரு நாள் அதில் சில வண்டுகள் பார்க்க முடியும். காற்றே உள்ளே செல்ல முடியாத பாட்டிலில் திடீரென கண், காது, மூக்கு என்ற ஒரு புது உயிரான வண்டு எப்படி வந்தது. அதாவது அரிசி கெட்டுபோகும்பொழுது அந்தக் கெட்டுப்போன அரிசியை சாப்பிடுவதற்கு இயற்கையாகவே ஒரு உயிரை இறைவன் அந்த இடத்தில் உருவாக்குகிறான். அரிசிக்குத் தேவையான பஞ்ச பூதங்கள் இருக்கும்பொழுது அந்த இடத்தில் அரிசி நன்றாக இருக்கிறது. அரிசி கெட்டுப்போய் அந்த பாட்டிலில் உள்ள பஞ்சபூதங்கள் தனது தன்மை மாற்றும்பொழுது ஒரு குறிப்பிட்ட பஞ்ச பூதத்தில் வண்டுகள் உயிர் வாழ்வதற்கான பஞ்ச பூதம் உருவாகிறது. அந்த நேரத்தில் ஒன்றுமில்லாத ஒரு இடத்தில் பல உயிர்கள் தோன்றுகின்றன.

இந்த வண்டுகள் அந்த அரிசியைச் சாப்பிடுகின்றன. வண்டை உருவாக்கியது அரிசி. ஆனால் வண்டு அரிசியை உணவாகச் சாப்பிடுகிறது. இப்படி வண்டுகள் பல உருவாகி இவைகள் இனப்பெருக்கம் செய்து வண்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்பொழுது அரிசியின் அளவு குறைந்து கொண்டே வரும். ஒரு குறிப்பிட்ட நாளில் அரிசி தீர்ந்து விட்டால் இந்த வண்டுகளுக்கு உணவு கிடைக்காமல் இந்த வண்டுகள் எல்லாம் இறந்து போகும். இறந்து போன அனைத்து வண்டுகளுடைய உடல் அந்த பாட்டிலிலுள்ள பஞ்ச பூதத்தை மாற்றி சில நாட்களுக்கு பிறகு பல புழுக்களை பார்க்க
முடியும். இந்தப் புழுக்கள் எங்கிருந்து வந்தன. இறந்து போன வண்டிலிருந்து உருவான ஒரு உயிர்தான் புழுக்கள். இப்பொழுது இந்த பாட்டிலிலிருந்து பஞ்ச பூதங்கள் கெட்டுவிட்டது. ஆனால் புழுக்களுக்கு உகந்த பஞ்ச பூதம் என்பதால், புழுக்கள் வாழ ஆரம்பிக்கின்றன. ஆனால் வண்டுகள் அந்த பஞ்ச பூதத்தில் வசிக்க முடியவில்லை. இந்த புழுக்கள் வண்டைச் சாப்பிட ஆரம்பிக்கும். வண்டுகள் தீர்ந்தவுடன் புழுக்கள் மடியும். பல சிறிய பூச்சிகள் உருவாகும்.

இப்படி சில வருடங்களுக்கு பிறகு அந்த பாட்டிலில் நம் கண்களுக்கு ஒன்றுமே தெரியாது. இப்படி சிறிதாகி சிறிதாகி ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றுமில்லாத பாட்டிலை நாம் பார்க்கலாம். இதுதான் உலகத்தில் உள்ள பஞ்ச பூதத்தின் தத்துவம். ஒன்றுமில்லாத இடத்திலிருந்து அனைத்துப் பொருள்களும் உருவாகிறது. மீண்டும் ஒன்றுமில்லாது போகிறது. இதைப் புரிந்து கொண்டால் கேன்சர் எய்ட்ஸ் என்ற நோய்க்கான காரணமும் அதைக்குணப்படுத்தும் வழிமுறையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

நமது உடலில் கொழுப்புக் கட்டிகளை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கெட்ட கொழுப்புகளை நமது உடல் ஓரிடத்தில் அடைத்து வைக்கும். இதற்கு பெயர் தான் கொழுப்புக் கட்டி. இதேபோல் நமது உடலில் எந்தவழியிலும் கழிவுகளை வெளியேற்ற முடியாத நிலை வரும்பொழுது ஒரு இடத்தில் தேக்கி வைக்கும். இந்த கழிவுகள் மீண்டும் கெட்டுப்போய் அந்த கழிவை சாப்பிடுவதற்குச் சில கிருமிகள் உருவாகும். அப்பொழுது நமது உடலில் அந்த இடத்தில் வலி ஏற்படும். மருத்துவ உலகம் அந்தக் கிருமியை ஆராய்ச்சி செய்து இது கொடிய கிருமி இதனால் உடலுக்கு நோய் ஏற்படும் என்று கூறுகிறார்கள்.

கழிவைச் சாப்பிடுவதற்கு ஒரு கிருமி உருவானால் அது கிருமியை சாப்பிட்டு முடித்தவுடன் அது இறந்து விடும். இப்படி கழிவுகளைச் சாப்பிடுவதற்காக கிருமிகள் தோன்றி, அந்தக் கிருமிகள் கழிவுகளை சாப்பிட்டு மடிந்து பிறகு வேறு கிருமிகள் உருவாகி அந்த இடத்தில் ஒன்றுமில்லாமல் போய்விடும். இப்படி கேன்சர் கட்டி வரும்பொழுது, இந்தப் புத்தகத்தை முழுவதுமாக படித்து இதில் உள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தினால், அந்த கழிவுகள் நம் உடலை விட்டு அகற்றி கேன்சர், எய்ட்ஸ் போன்ற நோயிலிருந்து நாம் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

அதாவது ஒரு ரோட்டில் நாய் இறந்து கிடந்தால் சில நாட்களுக்கு பிறகு அந்த நாய்க்கு மேலே பல ஆயிரம் புழுக்கள் நெளிவதை பார்க்க முடியும். இந்தப்புழுக்கள் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து அந்த இடத்தில் ஒரு நாய் இறந்து விட்டது 'வா' நாம் சென்று போய் சாப்பிடுவோம் என்று கிளம்பி வந்ததா? நாய் என்ற ஒரு உயிர் இறந்தவுடன் அது பல உயிராக பிரிந்து புழுவாக நாயைச் சாப்பிடுகிறது. இப்பொழுது இதை வேடிக்கைப் பார்க்கும் ஒருவர் புழுக்கள் நாயைக் கொன்று சாப்பிடுகிறது என்று கூறினால் நகைச்சுவையாக இருக்கிறது அல்லவா? இதேபோல் தான் உலக மருத்துவம் நம் உடலில் ஒரு கிருமி தோன்றினால் அதை மட்டும் மைக்ராஸ்கோப்பினால் பார்த்து அதை ஆராய்ச்சி செய்து இந்தக் கிருமியால் தான் நம் உடலில் நோய்வந்து விட்டது என்று கூறுகிறார்கள்.

கழிவுகளைச் சாப்பிடுவதற்கு ஒரு கிருமி வருகிறது அதை ஒன்றும் செய்யாமல் இனி நம் உடலில் புது கழிவுகளை அனுப்பாமல் இருந்து கழிவுகளை வெளியேற்ற இயற்கை முறையில் சில வித்தைகளைச் செய்தால் அந்தக் கிருமி இறந்து விடும் என நாம் புரிந்து கொண்டு இனிமேல் எந்த ஒரு மருந்து மாத்திரையும் இல்லாமல் உயிர்க்கொல்லி நோய்களையும் குணப்படுத்தமுடியும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இதுவரை நாம் பார்த்ததில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டோம். உடல் என்றுமே நோயை ஏற்படுத்துவது கிடையாது. நம் உடலில் தங்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்காக நாம் உடல் முயற்சி செய்யும்போது அதை நோய் என்று முத்திரை குத்தி அதற்கு நாம் பார்க்கும் வைத்தியம் மட்டுமே நோய் எனப் புரிந்து கொண்டு இனி நம் உடலுக்கு உதவி செய்து, நாம் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு
பழகுவோம். வாழ்வோம் ஆரோக்கியமாக.